வள்ளுவர் ,திருக்குறளில், த்மிழில் உள்ள எழுத்துக்களில் 37 எழுத்துகளை பயன்படுத்தவில்லை.குறளில் வராத உயிரெழுத்து "ஔ"
1705 முறை "னி" என்ற எழுத்து வந்துள்ளது
மொத்தம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் 14000 ஆகும்
மொத்த எழுத்துகள் 42194
120க்கும் மேற்பட்ட உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழின் முதல் எழுத்தான "அ" கரத்தில் தொடங்கி, கடைசி எழுத்தான "ன்" ல் முடியும் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை.
குறளில் இடம் பெறாத ஒரே எண் 9
ஒரே முறை வரும் எழுத்துகள்'ங" மற்றும் "ளீ"
ளீ
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது (938)
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி,அருள் நெக்ண்சத்தையும் மாற்றித துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது
1705 முறை "னி" என்ற எழுத்து வந்துள்ளது
மொத்தம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் 14000 ஆகும்
மொத்த எழுத்துகள் 42194
120க்கும் மேற்பட்ட உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழின் முதல் எழுத்தான "அ" கரத்தில் தொடங்கி, கடைசி எழுத்தான "ன்" ல் முடியும் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை.
குறளில் இடம் பெறாத ஒரே எண் 9
ஒரே முறை வரும் எழுத்துகள்'ங" மற்றும் "ளீ"
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ங்னம் ஆளும் அருள் (251)
தனது உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும்?
ளீ
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது (938)
பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி,அருள் நெக்ண்சத்தையும் மாற்றித துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது