உதவி தேவைப்படும் ஒருவன்..ஒரு செல்வந்தனை அணுகுகிறான்.ஆனால்..அந்த செல்வந்தனுக்கோ, அவனுக்கு உதவி செய்யும் மனமில்லை.
மனம் உடைந்த உதவி தேவைப்படுபவன், சாதாரண நிலையில் உள்ள ஒருவனை நாடி உதவி வேண்டுகின்றான்.
தன் சக்திக்கு ஏற்றாற்போல அந்த நண்பன் உதவியினைச் செய்கின்றான்.
அது கண்டு, அந்த செல்வந்தன் பொறாமைப் படுகின்றான்.
அந்த பொறாமை, அவனை எங்கு கொண்டு செல்லும் தெரியுமா?
வள்ளுவன் விளக்குகின்றான்
கெடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும் (166)
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்து பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம்,அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும்,உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
மனம் உடைந்த உதவி தேவைப்படுபவன், சாதாரண நிலையில் உள்ள ஒருவனை நாடி உதவி வேண்டுகின்றான்.
தன் சக்திக்கு ஏற்றாற்போல அந்த நண்பன் உதவியினைச் செய்கின்றான்.
அது கண்டு, அந்த செல்வந்தன் பொறாமைப் படுகின்றான்.
அந்த பொறாமை, அவனை எங்கு கொண்டு செல்லும் தெரியுமா?
வள்ளுவன் விளக்குகின்றான்
கெடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும் (166)
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்து பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம்,அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும்,உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
No comments:
Post a Comment