ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது...அணிந்திருந்த துணி அவிழ்ந்து ஆற்றுடன் அடித்து செல்லப்படுகிறது.
எழுந்து கரை சேர முடியாது.ஆற்றின் போக்கிலேயே..தன்னை மறைந்துக் கொண்டு சென்று..அவிழ்ந்தத் துணியைப் பற்றி மீண்டும் அணிந்தாலே மானத்துடன் கரையேற இயலும்.இதுவே மாண்புடையார் செயலாகும்
அதே போன்று நீருக்குள் மூழ்கும் மாண்புடையோர் போல சிலர் தங்களது சுயத்தை மறைத்துக் கொண்டு குற்றம் அற்றவர்கள் போல நடந்து கொள்வார்களாம்
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் (278)
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக் கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
எழுந்து கரை சேர முடியாது.ஆற்றின் போக்கிலேயே..தன்னை மறைந்துக் கொண்டு சென்று..அவிழ்ந்தத் துணியைப் பற்றி மீண்டும் அணிந்தாலே மானத்துடன் கரையேற இயலும்.இதுவே மாண்புடையார் செயலாகும்
அதே போன்று நீருக்குள் மூழ்கும் மாண்புடையோர் போல சிலர் தங்களது சுயத்தை மறைத்துக் கொண்டு குற்றம் அற்றவர்கள் போல நடந்து கொள்வார்களாம்
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் (278)
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக் கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்
No comments:
Post a Comment