ஒருவர், கற்றவராய் இருந்தால் , அதற்கான பெருமை, சமுதாயத்தில் அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டினைப் போக்கிவிடும்.
இன்னமும் சொல்வதானால்..
கற்றோர், கல்லாதவர் இருவருக்குமான வேற்றுமை என்ன என்று வள்ளுவனின் பார்வையில் பார்த்தோமானால்.. கற்றோர் , மனிதர்கள் ஆவர்.கல்லாதார் விலங்குகள் ஆவார்கள்.
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர் (410)
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு
இன்னமும் சொல்வதானால்..
கற்றோர், கல்லாதவர் இருவருக்குமான வேற்றுமை என்ன என்று வள்ளுவனின் பார்வையில் பார்த்தோமானால்.. கற்றோர் , மனிதர்கள் ஆவர்.கல்லாதார் விலங்குகள் ஆவார்கள்.
விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர் (410)
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு
No comments:
Post a Comment