Saturday, September 20, 2014

திருக்குறள்- காமத்துப்பால் -குறள் எண் 1087



அவளிடம் ஒரு குறையும் சொல்ல இயலாது சகல லட்சணங்களும் அமையப் பெற்றவள்.அவளதுபெண்மை அழகு...எப்படியுள்ளது?
அவளது மார்பகத்தை எதனுடன் ஒப்பிடுகிறான் பாருங்கள் வள்ளுவன்.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

அந்தப் பெண்ணின் சாய்வில்லாத நிமிர்ந்த மார்பகம் மேல் இருக்கும் சேலை,  மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.

No comments: