Monday, September 22, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1089



பெண்ணுக்கு பொன் நகையே தேவையில்லை..புன்னகை ஒன்றே போதும் என்பார்கள்.புன்னகையைத் தவிர அவளிடம் வேறு இரு நகைகளும் உள்ளதாம்.அவை எவை என வள்ளுவன் சொல்வதைப் பாருங்கள்.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும்,  நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

No comments: