Monday, September 29, 2014

திருக்குறள் - காமத்துப்பால் 1098



காதலனைக் கண்டதும், அதை வெளிப்படுத்தாமல் , அவன் யாரோ ஒருவனைப் போல பேசியபடியே அதனால் காதலன் அடையும் வேத்னையை சற்று பரிகாசமாக எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில்,அச்சமயம் அவளிடம் தோன்றும் மெல்லிய நாணம் அவளை மேலும் அழகாகக் காதலன் கண்களுக்குத் தெரியச் செய்கிறது.


அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பின் போதும் அவளிடம் ஒரு தனி அழகு உள்ளது.

No comments: