Sunday, January 7, 2018

வள்ளுவனும் எடுத்துக்காட்டுகளும் - 10

மனிதனின் துன்பத்திற்கெல்லாம் காரணம் ஆசை என்பார்கள்.ஆசையை விட்டொழித்தாலே பாதி வாழ்வியல் துயரங்கள் குறையும்.
அதுபோல, நாம் ஐம்புலன் களையும் அடக்கி நம் காட்டுப்பாடிற்குள் வைத்திருப்போமாயின்..மனிதனைத் துன்பம் தீண்டாதாம்.
இதைத்தான் வள்ளுவர்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து   - 126

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி...காலமெல்லாம் வாழ்க்கைக்கு காவல் அரணாக அமையும்

No comments: