மனிதனின் துன்பத்திற்கெல்லாம் காரணம் ஆசை என்பார்கள்.ஆசையை விட்டொழித்தாலே பாதி வாழ்வியல் துயரங்கள் குறையும்.
அதுபோல, நாம் ஐம்புலன் களையும் அடக்கி நம் காட்டுப்பாடிற்குள் வைத்திருப்போமாயின்..மனிதனைத் துன்பம் தீண்டாதாம்.
இதைத்தான் வள்ளுவர்...
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - 126
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி...காலமெல்லாம் வாழ்க்கைக்கு காவல் அரணாக அமையும்
அதுபோல, நாம் ஐம்புலன் களையும் அடக்கி நம் காட்டுப்பாடிற்குள் வைத்திருப்போமாயின்..மனிதனைத் துன்பம் தீண்டாதாம்.
இதைத்தான் வள்ளுவர்...
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - 126
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி...காலமெல்லாம் வாழ்க்கைக்கு காவல் அரணாக அமையும்
No comments:
Post a Comment