அது ஒரு பாலைவனம்.அப்பாலைவனத்தில் ஒரு பட்டுப் போன மரம்
ஆனால், ஒருநாள் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது.
அதனால் என்ன பலன்..பாலைவனத்தில் துளிர்க்கும் மரம் யாருக்கு பயனாய் இருக்கப் போகிறது.ஒருவருக்கும் இல்லை.
ஆனாள், வள்ளுவன் பட்ட மரத்தையும் விட்டு வைக்கவில்லை.அதையும் ஒப்பிடுகிறான்.அது எப்படி இருக்குமாம்...
ஒவ்வொருவர் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டுமாம்.அப்படி, அன்பு இல்லா வாழ்க்கை எதற்கும் பயன்படாது.பட்டமரத்தில் துளிர்த்த மரம் போலத்தானாம்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்ரு - 78
மனதில் அன்பு இல்லாதவர்கள் வாழ்க்கை பாலைவனத்தில் யாருக்கும் உபயோகப்படாத துளிர்த்த மரத்திற்கொப்பாகும்.
அடடா..வள்ளுவத்தில் இல்லாததுதான் என்ன...!!!
ஆனால், ஒருநாள் அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது.
அதனால் என்ன பலன்..பாலைவனத்தில் துளிர்க்கும் மரம் யாருக்கு பயனாய் இருக்கப் போகிறது.ஒருவருக்கும் இல்லை.
ஆனாள், வள்ளுவன் பட்ட மரத்தையும் விட்டு வைக்கவில்லை.அதையும் ஒப்பிடுகிறான்.அது எப்படி இருக்குமாம்...
ஒவ்வொருவர் மனதிலும் அன்பு நிறைந்திருக்க வேண்டுமாம்.அப்படி, அன்பு இல்லா வாழ்க்கை எதற்கும் பயன்படாது.பட்டமரத்தில் துளிர்த்த மரம் போலத்தானாம்.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்ரு - 78
மனதில் அன்பு இல்லாதவர்கள் வாழ்க்கை பாலைவனத்தில் யாருக்கும் உபயோகப்படாத துளிர்த்த மரத்திற்கொப்பாகும்.
அடடா..வள்ளுவத்தில் இல்லாததுதான் என்ன...!!!
No comments:
Post a Comment