வறுமை கொடிது என்பார்கள்.
ஆனால்...வறுமையைக் காட்டிலும் கொடியது ஒன்று இருக்கிறது
அது..நம் வீடு தேடி வந்தவரைக் கூட வரவேற்க இயலா நிலையில் உள்ள வறுமை,
இதே போன்றது வேறு ஒன்றும் இருக்கிறதாம்.
அது வலிமை.அந்த வலிமையைக் காட்டிலும் வலிமை ஒன்று இருக்கிறது.அதுதான்..தன்னை புத்திசாலி என எண்ணிக் கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாம்
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை - 153
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாகும்
(தான் ஒரு அறிவுஜீவி என எண்ணிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயல்களைப் பொறுத்துக் கொள்வது என்பது, வீட்டிற்கு வரும் விருந்தினை வறுமை காரணமாக வரவேற்க முடியாத நிலை போன்றதாம்)
ஆனால்...வறுமையைக் காட்டிலும் கொடியது ஒன்று இருக்கிறது
அது..நம் வீடு தேடி வந்தவரைக் கூட வரவேற்க இயலா நிலையில் உள்ள வறுமை,
இதே போன்றது வேறு ஒன்றும் இருக்கிறதாம்.
அது வலிமை.அந்த வலிமையைக் காட்டிலும் வலிமை ஒன்று இருக்கிறது.அதுதான்..தன்னை புத்திசாலி என எண்ணிக் கொண்டு வாயில் வருவதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாம்
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை - 153
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதாகும்
(தான் ஒரு அறிவுஜீவி என எண்ணிக் கொண்டிருக்கும் அறிவிலிகளின் செயல்களைப் பொறுத்துக் கொள்வது என்பது, வீட்டிற்கு வரும் விருந்தினை வறுமை காரணமாக வரவேற்க முடியாத நிலை போன்றதாம்)
No comments:
Post a Comment