வள்ளுவன் தனது குறட்பாக்களில் சொல்லியுள்ள இரண்டு பூக்கள்..அனிச்சமும், குவளை மலரும் ஆகும்
இதில் அனிச்சமலர் முகர்ந்ததுமே வாடிவிடுமாம். இம்மலர் இப்போது காணப்படுவதில்லை.
அதுபோகட்டும்...அதற்கென்ன இப்போது என் கிறீர்களா?
அந்த அனிச்சம் எப்படி முகர்ந்ததும் வாடுகிறதோ, அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை "இவன் ஏன் இப்போது வந்தான்?" என்று எண்ணியவாறே ..அந்த வெறுப்பை சிறிதளவு முகம் பிரதிபலித்தாலும் வந்த விருந்தினர் வருந்துவராம்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து - 90
என் கிறார்
அனிச்ச மலரானது, முகர்ந்தவுடன் வாடக்கூடியது.அதுபோல சிறிதளவே மனங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்
இதில் அனிச்சமலர் முகர்ந்ததுமே வாடிவிடுமாம். இம்மலர் இப்போது காணப்படுவதில்லை.
அதுபோகட்டும்...அதற்கென்ன இப்போது என் கிறீர்களா?
அந்த அனிச்சம் எப்படி முகர்ந்ததும் வாடுகிறதோ, அதுபோல நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை "இவன் ஏன் இப்போது வந்தான்?" என்று எண்ணியவாறே ..அந்த வெறுப்பை சிறிதளவு முகம் பிரதிபலித்தாலும் வந்த விருந்தினர் வருந்துவராம்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து - 90
என் கிறார்
அனிச்ச மலரானது, முகர்ந்தவுடன் வாடக்கூடியது.அதுபோல சிறிதளவே மனங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்
No comments:
Post a Comment