Saturday, October 19, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 63

உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று (591)

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர்..ஊக்கமில்லாதவர்  வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டா.ர்.

உடையர்,உடையது.உடையர்

அடுத்து

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர வேறு எதனையும் நிலையான உடைமை என கூறஇயலாது.

உடைமை என மூன்று இடங்களில் சொல்கிறார். .  

No comments: