தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும்,அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது.இன்பமும் ஆகாது.
என்றவர் சொல்கிறார்...
வீழ்நாள் படாஅமை நன்றாற்ரின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுவோர்க்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்..
வீழ் நாள்....வாழ்நாள்...
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயர்பால தோரும் பழி (40)
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தகக் அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும்.
செயற்பால, உயர்பால...
என்றவர் சொல்கிறார்...
வீழ்நாள் படாஅமை நன்றாற்ரின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் (38)
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுவோர்க்கு வாழ்க்கைப் பாதையை சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்..
வீழ் நாள்....வாழ்நாள்...
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயர்பால தோரும் பழி (40)
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தகக் அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவருக்குப் புகழ் சேர்க்கும்.
செயற்பால, உயர்பால...
No comments:
Post a Comment