ஒருவரின் உணர்ச்சி, மனத்தைப் பொருத்து அமையும்.அவர் இப்படிப்பட்டவர் என்று அளந்து சொல்வது அவர் சேர்ந்திடும் கூட்டத்தைப் பொருத்து அமையும்.
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்...
என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் சொன்னவர் சொல்கிறார்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் (455)
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் ,செயலும் தூய்மையானவையாக இருக்கும்
மனந்தூய்மை,செய்வினைதூய்மை,இனந்தூய்மை..வள்ளுவரின் சொல் விளையாட்டு.
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்...
என்றெல்லாம் சிற்றினம் சேராமையில் சொன்னவர் சொல்கிறார்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும் (455)
ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் ,செயலும் தூய்மையானவையாக இருக்கும்
மனந்தூய்மை,செய்வினைதூய்மை,இனந்தூய்மை..வள்ளுவரின் சொல் விளையாட்டு.
No comments:
Post a Comment