Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் - 68

கண்ட இடத்தில் ஒன்றும் காணாத இடத்தில் ஒன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்றாம்..

மேலும்....

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்.ஆனால், பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்ரிக் குறை கூறுவது தவறாகும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்(184)

கண்ணிண்று, கண்ணற, சொல்லினும்,சொல்லற்க,சொல்,முன், பின்..  

No comments: