அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கினைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கினை அறவே மறந்துவிடுவது சிறந்த பண்பாகும்.
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை (153)
இன்மை,இன்மை, வன்மை,வன்மை
வறுமையிலும் கொடிய வறுமை ,வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை (153)
இன்மை,இன்மை, வன்மை,வன்மை
வறுமையிலும் கொடிய வறுமை ,வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது.அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.
No comments:
Post a Comment