Sunday, October 20, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 81

பெரியாரைப் பிழியாமை...

ஒரு செயலை செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காதலாம அமையும்..

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை (891)

ஆற்றுவார், ஆற்றல், போற்றுவார்,போற்றல்

அடுத்து

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும் (892)

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

பெரியாரை, பெரியாராற், பேரா..

No comments: