Saturday, October 19, 2019

வள்ளுவரும் சொல் விளையாட்டும் -70

நன்மையும் ,தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும்.நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும் போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

எனக் கேட்கும் வள்ளுவர்...

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியினை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது அரிதேயாகும் என்கிறார் இக்குறளில்..

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (377)

வகுத்தான்,தொகுத்தார், வகுத்த, வகை

No comments: