ஒரு தென்னைமரம் இருக்கிறது என்றூ வைத்துக் கொள்வோம்.அதன் அனைத்து பாகங்களும்....மனிதனுக்கு பயன்படும்
அதேபோன்று பனைமரத்தையும் சொல்லலாம்.வாழை மரத்தினையும் சொல்லலாம்.
வேப்ப மரத்தினையும் சொல்லலாம்.அதன் மரப்பட்டை, இலை, பூ எல்லமே மருந்தாகவும் உபயோகப்படுகிறது.
இப்படி ஒரு மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போல, பிறருக்கு உதவிடும் மனம் இருப்பவனிடம் உள்ள செல்வம் இருக்குமாம்
இதையே..
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் (217)
என்கிறார் வள்ளுவர்.
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
அதேபோன்று பனைமரத்தையும் சொல்லலாம்.வாழை மரத்தினையும் சொல்லலாம்.
வேப்ப மரத்தினையும் சொல்லலாம்.அதன் மரப்பட்டை, இலை, பூ எல்லமே மருந்தாகவும் உபயோகப்படுகிறது.
இப்படி ஒரு மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போல, பிறருக்கு உதவிடும் மனம் இருப்பவனிடம் உள்ள செல்வம் இருக்குமாம்
இதையே..
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் (217)
என்கிறார் வள்ளுவர்.
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம், செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும் மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
No comments:
Post a Comment