நீராடுவதால் புறந்தூய்மையை அடையலாம்.உடல் அழுக்கை நீக்கிக் கொள்ளலாம்.
ஆனால், அதுவே அகத்தில் அழுக்கு இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...
வள்ளுவன் சொல்லாதது என்ன..இதற்கும் ஒரு வழியினைச் சொல்கிறார்
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (298)
என்கிறார்.
நீரால் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்..அதுபோல மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்
ஆனால், அதுவே அகத்தில் அழுக்கு இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்...
வள்ளுவன் சொல்லாதது என்ன..இதற்கும் ஒரு வழியினைச் சொல்கிறார்
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (298)
என்கிறார்.
நீரால் குளிப்பதால் உடல் அழுக்கு நீங்கும்..அதுபோல மனம் அழுக்குப் படாமல் தூய்மையுடன் விளங்கிட சொல்லிலும், செயலிலும் வாய்மை வேண்டும்
No comments:
Post a Comment