அழகிய கிராமம்.
அக்கிராமத்தில் ஒரு பொதுவிடத்தில் மாமரம் ஒன்று.மாம்பழ காலம் வருகின்றது.அம்மாமரத்தில்..மாம்பழம்..பழுத்து குலுங்குகிறது.
அணில், கிளி போன்ற புள்ளினங்கள் பழத்தை சுவைக்கின்றன.மக்களும்..கல்லாம் அடித்து..பழத்தை விழச் செய்து..உண்டு சுவைக்கின்றனர்.
பாராபட்சமின்றி அனைவருக்கும் பயன்படுகிறோம் என்று மரம் மகிழ்ச்சியில் அசைகிறது.
இப்படிப் பயன் தருவது போல மற்றொன்றும் இருக்கிறதாம் வள்ளுவனுக்கு,.அது என்ன தெரியுமா?
ஈகைக் குணம் கொண்டவனிடம் உள்ள செல்வமாம்.அதை அவர் தேவைப்படுவொருக்கு வாரி வழ்ங்குவானாம்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (216)
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்து குலுங்குவது போல அனைவருக்கும் பயன்படும்
அக்கிராமத்தில் ஒரு பொதுவிடத்தில் மாமரம் ஒன்று.மாம்பழ காலம் வருகின்றது.அம்மாமரத்தில்..மாம்பழம்..பழுத்து குலுங்குகிறது.
அணில், கிளி போன்ற புள்ளினங்கள் பழத்தை சுவைக்கின்றன.மக்களும்..கல்லாம் அடித்து..பழத்தை விழச் செய்து..உண்டு சுவைக்கின்றனர்.
பாராபட்சமின்றி அனைவருக்கும் பயன்படுகிறோம் என்று மரம் மகிழ்ச்சியில் அசைகிறது.
இப்படிப் பயன் தருவது போல மற்றொன்றும் இருக்கிறதாம் வள்ளுவனுக்கு,.அது என்ன தெரியுமா?
ஈகைக் குணம் கொண்டவனிடம் உள்ள செல்வமாம்.அதை அவர் தேவைப்படுவொருக்கு வாரி வழ்ங்குவானாம்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் (216)
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்து குலுங்குவது போல அனைவருக்கும் பயன்படும்
No comments:
Post a Comment