தம்முடைய வலிமையைவிட எதிராளியின் வலிமை குறைவானது என எதிராளிகளைக் குறைத்து மதிப்பிட்டு, ஒரு செயலைத் தொடங்குவோமாயின், அச்செயல் தோல்வியையே சந்திக்க நேரிடும்.
இதையே வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் (வலியறிதல் அதிகாரம்) சொல்ல எண்ணியிருப்பார் எனத் தோன்றுகிறது.
இதில் நேரிடையாக எந்த ஒப்பீடும் இல்லை.மறைமுகமாகவே சொல்லியுள்ளார்.
இனி அக்குறளைப் பார்ப்போம்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)
மயில் இறகாக இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்துவிடும்.
இதையே வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் (வலியறிதல் அதிகாரம்) சொல்ல எண்ணியிருப்பார் எனத் தோன்றுகிறது.
இதில் நேரிடையாக எந்த ஒப்பீடும் இல்லை.மறைமுகமாகவே சொல்லியுள்ளார்.
இனி அக்குறளைப் பார்ப்போம்
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)
மயில் இறகாக இருந்தாலும் கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்துவிடும்.
No comments:
Post a Comment