Monday, June 10, 2019

வள்ளுவம்னும்..ஒப்பீடுகளும் - 42

வாழ்க்கை நிலையற்றது..

இன்றிருப்போர் நாளை இருப்பார் என்பது என்ன உண்மை..என்றான் ஒரு கவிஞன்

ஆம்..ஒருவனின் மரணம் எப்போது நிகழும் என ..யாரும் அறியாத பிரபஞ்ச ரகசியமாகும்

இப்படிப்பட்ட நிலையற்ற வாழ்க்கையில் உடலுக்கும், உயிருக்கும் இடையே உள்ள உறவினை என்ன எனச் சொல்வது?

வள்ளுவர் சொல்கிறார்..

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு (338)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும், பறவைக் குஞ்சிற்கும் உண்டான உறவினைப் போன்றதுதான்

No comments: