நாம் தவறு செய்யும் போது, அத்தவறை சுட்டிக்காட்டி நல்வழிகாட்டுபவரின் நட்பை நாம் பெற வேண்டும்.அப்படிப்பட்ட நட்பைப் பெற்றால் யாராலும் ஏதும் தீங்கினை நமக்கு செய்ய முடியாது
ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்களை பெறாதவன் , எதற்கு ஒப்பாவான் தெரியுமா?
முதலீடு ஏதும் செய்யாமல், செய்யும் வாணிகத்தில் வருவாய் ஏதும் இல்லாதவன் நிலைக்கு ஒப்பாவான்
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை (449)
கட்டிடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதாகும்
ஒரு கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்களை பெறாதவன் , எதற்கு ஒப்பாவான் தெரியுமா?
முதலீடு ஏதும் செய்யாமல், செய்யும் வாணிகத்தில் வருவாய் ஏதும் இல்லாதவன் நிலைக்கு ஒப்பாவான்
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை (449)
கட்டிடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதாகும்
No comments:
Post a Comment