காற்றும்..நீரும் வலைமை மிக்கவை.
இவற்றினால் அழிக்கவும் முடியும்..ஆக்கவும் முடியும்.
தினமும் நம் சுவாசத்தினால்..உள்ளே சென்று.. வெளியேறிக் கொண்டிருக்கும் அச்சிறு காற்று நின்று போனால்..நாம் இல்லாது போகிறோம்.
இன்னமும் சொல்லப்போனால்...காற்றின் வலிமையே, இந்த பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறது
இதற்கு ஈடு என எதிச் சொல்லமுடியும்?
ஆனால்..வள்ளுவன் சொல்கிறார்.."அருள்" அதைந்தற்கு ஈடாகுமாம்.
நம் உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கம்...நம் துன்பத்தை உணரவைக்காதாம்
அல்லல் அருளால்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (245)
என்கிறார்
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்த உலகமே சான்று.
இவற்றினால் அழிக்கவும் முடியும்..ஆக்கவும் முடியும்.
தினமும் நம் சுவாசத்தினால்..உள்ளே சென்று.. வெளியேறிக் கொண்டிருக்கும் அச்சிறு காற்று நின்று போனால்..நாம் இல்லாது போகிறோம்.
இன்னமும் சொல்லப்போனால்...காற்றின் வலிமையே, இந்த பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறது
இதற்கு ஈடு என எதிச் சொல்லமுடியும்?
ஆனால்..வள்ளுவன் சொல்கிறார்.."அருள்" அதைந்தற்கு ஈடாகுமாம்.
நம் உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கம்...நம் துன்பத்தை உணரவைக்காதாம்
அல்லல் அருளால்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி (245)
என்கிறார்
உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்த உலகமே சான்று.
No comments:
Post a Comment