திரைப்படம் காண திரையரங்கு செல்கிறோம் .முதல் காட்சி படம் முடிந்ததும் மக்கள் அரங்கினை விட்டு கூட்டமாக வெளியேறுகின்றனர்.
சற்றுமுன் வரை மக்கள் கூட்டம் நிறைந்த அரங்கு, இப்போது யாருமின்றி காலியாக உள்ளது.
இது எதுபோல.., இதனுடன் ஒப்பிட வேறு ஒன்று இருக்கக்கூடுமா?
இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
ஒருவருடைய செலமும், சொத்தும் நிலைத்திருக்காதாம்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (332)
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டு போவது என்பது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
சற்றுமுன் வரை மக்கள் கூட்டம் நிறைந்த அரங்கு, இப்போது யாருமின்றி காலியாக உள்ளது.
இது எதுபோல.., இதனுடன் ஒப்பிட வேறு ஒன்று இருக்கக்கூடுமா?
இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.
ஒருவருடைய செலமும், சொத்தும் நிலைத்திருக்காதாம்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (332)
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டு போவது என்பது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
No comments:
Post a Comment