நன்செய், புன்செய் நிலங்களில் அதற்குண்டான பயிர்கள் வளரும்.இன்று எல்லாமே தண்ணீர் இன்றி தரிசாக உள்ளன.அது வேறு விஷயம்
ஆனால்...களர் நிலங்களில்..ஏதும் விளையவும் விளையாது..எதற்கும் பயனின்றி கிடக்கும்.
(இது வள்ளுவன் காலநிலை..ஆனால்..இன்று எந்நிலமானாலும் அபகரிக்க ஆட்கள் உண்டு)
அதுபோன்ற களர் நிலம் போன்றவர்கள் கல்லாதவர்களாம்.
தோற்றம் அழகாய் இருந்தாலும், ஆழ்ந்த அறிவற்றவர்கள் மண் பொம்மையினைப் போன்றவர்கள்தான் எனவும் சொல்கிறார்,.
ஆனால் களர் நிலத்துடன் அவர் ஒப்பிட்ட கல்லாதவர் பற்றிய குறள்
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர் (406)
கல்லாதவர்களைக் (ஒன்றுக்கும் உதவாத)களர்நிலத்திற்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.காரணம் அவர்கள் நடைப்பிணங்களாகவே கருதப்படுவர்.
ஆனால்...களர் நிலங்களில்..ஏதும் விளையவும் விளையாது..எதற்கும் பயனின்றி கிடக்கும்.
(இது வள்ளுவன் காலநிலை..ஆனால்..இன்று எந்நிலமானாலும் அபகரிக்க ஆட்கள் உண்டு)
அதுபோன்ற களர் நிலம் போன்றவர்கள் கல்லாதவர்களாம்.
தோற்றம் அழகாய் இருந்தாலும், ஆழ்ந்த அறிவற்றவர்கள் மண் பொம்மையினைப் போன்றவர்கள்தான் எனவும் சொல்கிறார்,.
ஆனால் களர் நிலத்துடன் அவர் ஒப்பிட்ட கல்லாதவர் பற்றிய குறள்
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர் (406)
கல்லாதவர்களைக் (ஒன்றுக்கும் உதவாத)களர்நிலத்திற்கு ஒப்பிடுவதே பொருத்தமானது.காரணம் அவர்கள் நடைப்பிணங்களாகவே கருதப்படுவர்.
No comments:
Post a Comment