யாக்கை நிலையாமை.
நேற்றிருப்போர் இன்றில்லை என்னும் நிலையற்றத் தன்மையிலேயே ஒவ்வொரு உயிரும் உலகில் வாழ்ந்து வருகிறது.
இதை அறியாது, வாழும் காலத்தில் தான் எவ்வளவு ஆசை, பொறாமை,வன்மம்,போட்டி...கோபம்...
நாளென இன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளா துணர்வார்ப் பெறின் (334)
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டிருக்கும் வாள் அன அறிவார்கள்.
ஒவ்வொரு நாளும்..வாள் போன்றது என்றுள்ளார்
நேற்றிருப்போர் இன்றில்லை என்னும் நிலையற்றத் தன்மையிலேயே ஒவ்வொரு உயிரும் உலகில் வாழ்ந்து வருகிறது.
இதை அறியாது, வாழும் காலத்தில் தான் எவ்வளவு ஆசை, பொறாமை,வன்மம்,போட்டி...கோபம்...
நாளென இன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளா துணர்வார்ப் பெறின் (334)
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டிருக்கும் வாள் அன அறிவார்கள்.
ஒவ்வொரு நாளும்..வாள் போன்றது என்றுள்ளார்
No comments:
Post a Comment