அறிவுடையோர் கீழ் மக்களுடன் சேர மாட்டார்கள்.ஆனால்..சிறியோர்கள், கீழ் மக்கள் கூட்டத்துடன் இணைந்து கொள்வர்.
"செம்புலப்பெயர்நீர்" .செம்மண் நிலத்தில் தேங்கும் நீர் அதனுடன் கலந்து பின்னர் மீண்டும் பிரிக்கமுடியாது ஆகிவிடும்.
நீரானது சேர்ந்த நிலத்தின் தன்மையால் வேறுபடுவதுபோல,மக்களின் அறிவும் அவர்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.
இதையே வள்ளுவர்..
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு (452)
என்கிறார்.
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தனமையை அடைந்துவிடுவது போல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
"செம்புலப்பெயர்நீர்" .செம்மண் நிலத்தில் தேங்கும் நீர் அதனுடன் கலந்து பின்னர் மீண்டும் பிரிக்கமுடியாது ஆகிவிடும்.
நீரானது சேர்ந்த நிலத்தின் தன்மையால் வேறுபடுவதுபோல,மக்களின் அறிவும் அவர்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றுவிடும்.
இதையே வள்ளுவர்..
நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு (452)
என்கிறார்.
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தனமையை அடைந்துவிடுவது போல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்
No comments:
Post a Comment