ஒருவருடைய புறத்தோற்றத்தை வைத்து, அவரை எடை போட முடியாது.
பார்க்க, கரடு முரடாயிருப்பவர் உள்ளம் மென்மையானதாய் இருக்கக் கூடும்.
பார்க்க சாந்த சொரூபியாய்,அமைதியாய் இருப்பவர் மனம் கொடூரமாயும் இருக்கக்கூடும்
சுருங்கச் சொல்வதானால்...ஒருவரின் பண்புகளை, அவரவர் செயல்களால் மட்டுமே உணர்ந்துகொள்ளலாம்
இதையே வள்ளுவர், எப்படி, எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பாருங்கள்..
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் (279)
நேராக தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும்.ஆனால்...வளைந்து தொன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும்.அதுபோல, மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்
பார்க்க, கரடு முரடாயிருப்பவர் உள்ளம் மென்மையானதாய் இருக்கக் கூடும்.
பார்க்க சாந்த சொரூபியாய்,அமைதியாய் இருப்பவர் மனம் கொடூரமாயும் இருக்கக்கூடும்
சுருங்கச் சொல்வதானால்...ஒருவரின் பண்புகளை, அவரவர் செயல்களால் மட்டுமே உணர்ந்துகொள்ளலாம்
இதையே வள்ளுவர், எப்படி, எதனுடன் ஒப்பிட்டு சொல்கிறார் பாருங்கள்..
கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல் (279)
நேராக தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும்.ஆனால்...வளைந்து தொன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும்.அதுபோல, மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment