Monday, September 2, 2019

வள்ளுவரின் சொல் விளையாட்டு - 25

ஆள்வினை உடைமை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும்.இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாக ஆகிவிடும்

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு (612)

வினைக்கண், வினைகெடல்,வினைக்குறை,தீர்ந்தார்,தீர்ந்தன்று

அடுத்து

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையில் வாள்தூக்கி வீசுவத்ற்கும் வேற்பாடு ஒன்றுமில்லை

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும் (614)

தாளாண்மை,வேளாண்மை,வாளாண்மை

No comments: