சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை.எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும் என் கிறார் வள்ளுவர் "சொல்வன்மை" எனுன் அதிகாரத்தில் கீழ்கண்ட குறள் மூலம்..
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)
நாநலம்,நலனுடைமை,அந்நலம்,யாநலம் என விளைடியவர் மேலும் சொல்லை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுகிறார்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)
சொல்லுக, சொல்லை,பிறிதோர் சொல்,அச்சொல்லை,வெல்லுஞ்சொல் என..
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று (641)
நாநலம்,நலனுடைமை,அந்நலம்,யாநலம் என விளைடியவர் மேலும் சொல்லை வைத்து தமிழ் விளையாட்டு விளையாடுகிறார்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து (645)
சொல்லுக, சொல்லை,பிறிதோர் சொல்,அச்சொல்லை,வெல்லுஞ்சொல் என..
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
No comments:
Post a Comment