ஊடுவதற்காகச் சென்றாலும் கூட, அதை நெஞ்சம் மறந்து விட்டு கூடுவத்ற்கு இணங்கிவிடுவதே காதலின் சிறப்பு
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இப்படி சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
இந்த அதிகாரத்தில் அவரின் சொல்விளையாட்டினைப் பார்ப்போமா..
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை (1286)
விளக்கம்..
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை.அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
காணுங்கால்,காணேன்,காணாக்கால்,காணேன்
புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில் இப்படி சொல்லும் வள்ளுவர் மேலும் சொல்கிறார்.
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது.அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
இந்த அதிகாரத்தில் அவரின் சொல்விளையாட்டினைப் பார்ப்போமா..
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை (1286)
விளக்கம்..
அவரைக் காணும்போது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை.அவரைக் காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும் நான் காண்பதில்லை.
காணுங்கால்,காணேன்,காணாக்கால்,காணேன்
No comments:
Post a Comment