ஒருவனுக்கு வறுமையின் காரணமாக பேறாசை ஏற்படுமேயாயின்,அது அவனுக்கு பரம்பரைப் புகழையும்,பெருமையையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.
மேலும், வறுமை எனும் துயரத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது(1041)
இன்மை,இன்னா,இன்மை,இன்மையே,இன்னா...வள்லுவரின் சொல்விளையாட்டு இது..
வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் ஏதுமில்லை.
வறுமைக்கு சொல்ல உவமைகூட ஏதுமில்லையாம்.என்னே ஒரு சிந்தனை.
மேலும், வறுமை எனும் துயரத்திலிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது(1041)
இன்மை,இன்னா,இன்மை,இன்மையே,இன்னா...வள்லுவரின் சொல்விளையாட்டு இது..
வறுமைத் துன்பத்திற்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் ஏதுமில்லை.
வறுமைக்கு சொல்ல உவமைகூட ஏதுமில்லையாம்.என்னே ஒரு சிந்தனை.
No comments:
Post a Comment