நாணுடமையில் சொல்கிரார்..
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
தமக்கு வரும் பழிககாக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்து நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான ஊரைவிடமாவார்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் (1017)
நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள்.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்
நாணால்,நாண்,நாணாள்
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பதுபோல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
தமக்கு வரும் பழிககாக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்து நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான ஊரைவிடமாவார்
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர் (1017)
நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள்.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்
நாணால்,நாண்,நாணாள்
No comments:
Post a Comment