வினைத்திட்பம் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக்கூடியதேயாகும்.
உருவத்தால் சிறியவர்கள் என யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என எண்ண வேண்டும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (666)
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவராக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்
எண்ணிய,எண்ணியாங்கு,எண்ணியார்,திண்ணியர்..வள்ளுவரின் விளையாட்டு
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக்கூடியதேயாகும்.
உருவத்தால் சிறியவர்கள் என யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது.பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என எண்ண வேண்டும்.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (666)
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவராக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்
எண்ணிய,எண்ணியாங்கு,எண்ணியார்,திண்ணியர்..வள்ளுவரின் விளையாட்டு
No comments:
Post a Comment