Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 16

அதிகாரம் அறிவுடைமை..

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள்.அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச்வார்கள்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில் (428)

அஞ்சுவது, அஞ்சாமை அஞ்சுவது,அஞ்சல்.. வள்ளுவரின் விளையாட்டு

No comments: