சான்றோர் எனபப்டுபவர்கள் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொண்டு அருள் பொழிவர்.அவர்கள் பெருமை இவ்வுலகில் அழியாது நிலைத்து நிற்கும்.
அவர்கள்கோபப்படமாட்டார்கள்.அப்படியே அவர்களுக்கு கோபம் வருமாயின் அக்கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
இப்படி சான்றோர் பெருமைகளை நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..சான்றோரை கீழே குறிப்பிட்டுள்ள குறளில் பெரியோர் என்கிறார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)
செயற்,செய்வர்,சிறியர்,செயற்,செய்கலாதார் என தமிழில் விளையாடுகிறார்
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.
அவர்கள்கோபப்படமாட்டார்கள்.அப்படியே அவர்களுக்கு கோபம் வருமாயின் அக்கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
இப்படி சான்றோர் பெருமைகளை நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் சொல்லியுள்ள வள்ளுவர்..சான்றோரை கீழே குறிப்பிட்டுள்ள குறளில் பெரியோர் என்கிறார்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)
செயற்,செய்வர்,சிறியர்,செயற்,செய்கலாதார் என தமிழில் விளையாடுகிறார்
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விட முடியும்.
No comments:
Post a Comment