Saturday, August 31, 2019

வள்ளுவரின் சொல்விளையாட்டு - 17

அதிகாரம் - பெரியாரைத் துணைக்கோடல்

அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அத்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்..
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும் என்றும் சொல்லு வள்ளுவர்

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் (445)

என்கிறார்.

கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதெ ஆட்சியாளருக்கு நன்மை பயக்கும்.

சூழ்வார், சூழ்வாரை, சூழ்ந்து...பொய்யாமொழியாரின் விளையாட்டு

No comments: