ஊடல் கொண்டிருந்த போது அவர் தும்மினார்.ஊடலை விடுத்து அவரை "நீடூழி வாழ்க' என வாழ்த்துவேன் என எண்ணி...என்கிறாள் காதலி
அன்புள்ளவர்களிடம் தான் ஊடல் இன்பமானதாக இருக்குமாம்
அதற்கு எதை ஒப்பீட்டு சொல்கிறார் தெரியுமா?
நிழலுக்கு அருகில் உள்ள நீரை.அந்நீர்தான் குளிர்ந்து இனிமையாய் இருக்குமாம்
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது (1309)
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்.அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
அன்புள்ளவர்களிடம் தான் ஊடல் இன்பமானதாக இருக்குமாம்
அதற்கு எதை ஒப்பீட்டு சொல்கிறார் தெரியுமா?
நிழலுக்கு அருகில் உள்ள நீரை.அந்நீர்தான் குளிர்ந்து இனிமையாய் இருக்குமாம்
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது (1309)
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்.அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
No comments:
Post a Comment