Saturday, August 10, 2019

வள்ளுவரும் ஒப்பீடுகலும் -173

தலைவி விரும்பிக் காதல் கொள்வது போல, தலைவன் அவளை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில், அவரால் தனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது என நினைப்பாளாம்

விரும்பப்படாத நிலை ஏற்படின் அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவேக் கருதப்படுவார்

நம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்பிகின்ற பேறுபெற்றவர் எதுபோன்ற வாழ்க்கைப்பலனை பெறுவார்களாம் தெரியுமா?  விதையில்லா பழத்தைப் போலவாம்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி (1191)

தம்மால் விரும்பபப்டும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லா பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவர் ஆவர்.

No comments: