வலியறிதல் எனும் அதிகாரத்தில் சொல்கிறார்..
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது ஏதுமில்லை.
ஆனால்..தனது வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் உண்டு
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல் (471)
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை இரு சாரார்க்கும் துணையாக இருப்போரின் வலைமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்
வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி...பார்த்தீர்களா தெய்வப்புலவனின் வலிமையை!!!
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது ஏதுமில்லை.
ஆனால்..தனது வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் உண்டு
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல் (471)
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை இரு சாரார்க்கும் துணையாக இருப்போரின் வலைமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்
வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, துணைவலி...பார்த்தீர்களா தெய்வப்புலவனின் வலிமையை!!!
No comments:
Post a Comment