தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்.தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்
மறந்தும் கூட மற்றவருக்குக் கேடு நினைக்கக் கூடாது.
தீயவை,தீய,தீயவை,தீயினும் என கிழ்கண்ட குறளில் வள்ளுவரின் விளையாட்டினை ரசியுங்கள்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையாகக் கருதி அவற்றை செய்திட அஞ்சிடவேண்டும்
மறந்தும் கூட மற்றவருக்குக் கேடு நினைக்கக் கூடாது.
தீயவை,தீய,தீயவை,தீயினும் என கிழ்கண்ட குறளில் வள்ளுவரின் விளையாட்டினை ரசியுங்கள்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் (202)
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையாகக் கருதி அவற்றை செய்திட அஞ்சிடவேண்டும்
No comments:
Post a Comment