அரிய நூல்கள் பல கற்றவராக இருந்தாலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பது என்பது அரிதாகும்
அதுபோல உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் என்கிறார்.மேலும் அப்படிப்பட்டவர்களை யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?
மகளிருக்கு இருக்க வேண்டிய நற்பண்பு இல்லாமல் , ஆனால் இருப்பது போல நடிக்கும் விலைமகளிருடன் ஒப்பிடுகிறார்.
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் (822)
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல், அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலைமகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்
அதுபோல உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவர்களின் நட்பை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் என்கிறார்.மேலும் அப்படிப்பட்டவர்களை யாருடன் ஒப்பிடுகிறார் தெரியுமா?
மகளிருக்கு இருக்க வேண்டிய நற்பண்பு இல்லாமல் , ஆனால் இருப்பது போல நடிக்கும் விலைமகளிருடன் ஒப்பிடுகிறார்.
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும் (822)
உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல், அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலைமகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்
No comments:
Post a Comment