அறிவில்லாதப் பேதைகளிடம் உள்ள செல்வம் அயலார் சுருட்டிக் கொள்ளவே பயன்படும்.
நல்லது எது, கெட்டது எது என்ற தெளிவில்லாமல், நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதமையாளருக்கு எடுத்துக்காட்டாகும்.அப்படிப்பட்ட பேதையின் கையில் ஒரு பொருள் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவன் கள்ளையும் குடித்தாற்போலாம்
மையல் ஒருவன் கலித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின் (838)
நல்லது கெட்டது தெரியாத பேதையின் கைகளில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்
நல்லது எது, கெட்டது எது என்ற தெளிவில்லாமல், நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதமையாளருக்கு எடுத்துக்காட்டாகும்.அப்படிப்பட்ட பேதையின் கையில் ஒரு பொருள் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவன் கள்ளையும் குடித்தாற்போலாம்
மையல் ஒருவன் கலித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின் (838)
நல்லது கெட்டது தெரியாத பேதையின் கைகளில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால், பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்
No comments:
Post a Comment