எல்லோரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை எனும் சிறந்த ஒழுக்கத்தைப் பெற எளிதான வழியாக அமையும்.
நன்மைகளைச் செய்து பிறருக்கு பயன்பட பணியாற்றுபவர்களின் நற்பண்பை உலகமே பாராட்டும்.
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும் , மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர் ஆவார்
இதையே..
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (997)
என்கிறார்.
நன்மைகளைச் செய்து பிறருக்கு பயன்பட பணியாற்றுபவர்களின் நற்பண்பை உலகமே பாராட்டும்.
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும் , மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்திற்கு ஒப்பானவர் ஆவார்
இதையே..
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர் (997)
என்கிறார்.
No comments:
Post a Comment