நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள்,தமக்குத் தாமே பெரும் துன்பத்தைத் தேடிக்கொள்வார்கள்.
அறிவற்றவன், நாம் ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறினாலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்களாம்.
அவர்களை...இதுபோல என வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் ஒப்பிடவில்லையென்றாலும்...அப்படி மறுத்துரைப்பவர்கள் பேய்களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இப்படிச் சொல்வதால் அவர்களை பேய்களுடன் ஒப்பிடுகிறார் என்று சொல்லலாம் அல்லவா?
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும் (850)
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகின்ற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்
அறிவற்றவன், நாம் ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறினாலும் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்களாம்.
அவர்களை...இதுபோல என வள்ளுவர் கீழே சொல்லியுள்ள குறளில் ஒப்பிடவில்லையென்றாலும்...அப்படி மறுத்துரைப்பவர்கள் பேய்களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்.
இப்படிச் சொல்வதால் அவர்களை பேய்களுடன் ஒப்பிடுகிறார் என்று சொல்லலாம் அல்லவா?
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும் (850)
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகின்ற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் "பேய்"களின் பட்டியலில்தான் வைக்க வேண்டும்
No comments:
Post a Comment