பகைவர், நண்பர்களைப் போல இனிமையாகம் பேசினாலும், அந்தச் சொற்களில்கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டேத் தீருமாம்
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் தீங்கு விளைவிக்குமாம்.அது எப்படி...எதுபோல எனில்..வில்லின் வணக்கத்தைப் போலவாம்.
வில்லாவது..வணக்கமாவது என்கிறீர்களா?
அதாவது..வில்லில் அம்பைப் பூட்டி..எய்வதற்குமுன் வில்லை சற்று அம்புடன் இழுத்து நாணை வளைக்க வேண்டியிருக்கும்.அது வணக்கம் போலவாம்.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (827)
பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் தீங்கு விளைவிக்குமாம்.அது எப்படி...எதுபோல எனில்..வில்லின் வணக்கத்தைப் போலவாம்.
வில்லாவது..வணக்கமாவது என்கிறீர்களா?
அதாவது..வில்லில் அம்பைப் பூட்டி..எய்வதற்குமுன் வில்லை சற்று அம்புடன் இழுத்து நாணை வளைக்க வேண்டியிருக்கும்.அது வணக்கம் போலவாம்.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான் (827)
பகைவரிடம் காணப்படும் சொல்வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது
No comments:
Post a Comment