தன்னுடன் இருந்துகொண்டே தனக்கு பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப், பொருள் கொடுத்தாவது பகைவனாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாம்.
என்ன ஒரு கிண்டல் இந்த வள்ளுவருக்கு!!1
இப்படிச் சொல்பவர் மீண்டும் ஒரு குறளில் சொல்கிறார்...
முள் மரத்தை, அது செடியாக இருக்கும் போதே அழித்துவிட வேண்டுமாம்.பகையும் அப்படித்தான்.முற்றுவதற்கு முன்னே அழித்திட வேண்டுமாம்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து (879)
முள்மரத்தை, அது சிறியதாக கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதைப் போல, பகையையும், அது முற்றுவத்ற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்
மற்றுமொரு குறளில் சொல்கிறார்..
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கின்ற ஒரே காரணத்தாலேயே உயிரோடு இருப்பதாகச் சொல்ல முடியாது என.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதிக்கலா தார் (880)
என்ன ஒரு கிண்டல் இந்த வள்ளுவருக்கு!!1
இப்படிச் சொல்பவர் மீண்டும் ஒரு குறளில் சொல்கிறார்...
முள் மரத்தை, அது செடியாக இருக்கும் போதே அழித்துவிட வேண்டுமாம்.பகையும் அப்படித்தான்.முற்றுவதற்கு முன்னே அழித்திட வேண்டுமாம்
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து (879)
முள்மரத்தை, அது சிறியதாக கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவதைப் போல, பகையையும், அது முற்றுவத்ற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்
மற்றுமொரு குறளில் சொல்கிறார்..
பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கின்ற ஒரே காரணத்தாலேயே உயிரோடு இருப்பதாகச் சொல்ல முடியாது என.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதிக்கலா தார் (880)
No comments:
Post a Comment