கொடுத்து உதவும் பண்பு கொண்டவர்களின் சிறிதளவு வறுமைகூட எப்படிப்பட்டதாம் தெரியுமா?
நாடு வளம் பெற..நாட்டில் விளைச்சல் அதிகமாக..அந்நாட்டு மக்கள் வறுமையில்லாமல் இருக்க..அந்தந்த பருவத்தில் பொய்க்காது மழை பொழிய வேண்டும்.அப்படியின்றி மழை பொய்த்துவிட்டால்..அனைத்து மக்களும் அவதியுறும் நிலை.
அதுபோன்ற நிலையாம் கொடுப்பவனுக்கு ஏற்படும் சிறுவறுமையும்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து (1010)
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கு ஏற்படும் சிறிதளவு வறுமையின் நிழல் கூட மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்
நாடு வளம் பெற..நாட்டில் விளைச்சல் அதிகமாக..அந்நாட்டு மக்கள் வறுமையில்லாமல் இருக்க..அந்தந்த பருவத்தில் பொய்க்காது மழை பொழிய வேண்டும்.அப்படியின்றி மழை பொய்த்துவிட்டால்..அனைத்து மக்களும் அவதியுறும் நிலை.
அதுபோன்ற நிலையாம் கொடுப்பவனுக்கு ஏற்படும் சிறுவறுமையும்
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து (1010)
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கு ஏற்படும் சிறிதளவு வறுமையின் நிழல் கூட மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்
No comments:
Post a Comment